பன்னீர்பட்டர் மசாலா
வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு அரை ஸ்பூன் சீரகம் வெங்காயம் 4 தக்காளி 4 ( சிறிதாக நறுக்கவும் )சேர்த்து வதக்கவும். பின்பு மிக்ஸியில் நைசாக அறைக்கவும். மசாலா ரெடி. பிறகு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணை 100 கிராம் போட்டு அதில் கரமசால் பவுடர் அரை ஸ்பூன். மஞ்சத்துள் அரை ஸ்யூன். மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் தேவையானளவு உப்பு சேர்த்து. பன்னீர் 100 கிராம் அளவு சிறிய துண்டுகளாக கட் செய்யவும்.(டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஐஸ் க்யூப் மாதிரி பன்னீர் வந்து கியூப் இருக்கும் அதையும் யூஸ் பண்ணலாம்)மசாலாவுடன் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும் .இப்ப பன்னீர் பட்டர் மசாலா ரெடி.
கருத்துகள்