பால் பாயாசம்
அரை லிட்டர் பால் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சவும். வடித்த பச்சைரிசி சாதம் ஒரு கரண்டி எடுத்து. ஒரு கிண்ணத்தில் நன்கு கடைந்து விட்டு . அதை கொதிக்கும் பாலில் கலந்து விடவும் .அரை லிட்டர் பாலுக்கு அரை கிலோ சீனி.( உங்களுக்கு தேவையான அளவு ) சீனி போடவும் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து ஒரு வாணலியில் 100 கிராம் நெய் காய்ந்தவுடன் அதில் முந்திரிப்பருப்பு திராட்சையை வறுத்து அந்த பால் பாயாசத்தில் கலக்கவும் ஏலக்காய் பவுடர் ஒரு பத்து கிராம் அளவிற்கு எடுத்து அந்த பயத்தில் கலக்கவும் இறுதியாக துளி உப்பு சேர்க்கவும் இப்பொழுது பால் பாயாசம் ரெடி
கருத்துகள்