பருப்பு அடை
புழுங்கல் அரிசி ஒரு கப் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பு ஒரு கப் . துவரம்பருப்பு 1 கப் .உளுந்தம் பருப்பு அனரக் கப். இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரிசியுடன் இருபது காய்ந்த மிளகாய் .(தேவையான அளவு )பின் இரண்டு வெங்காயம் தேவையான அளவு உப்பு. பூண்டுப்பல் ஒரு பத்து .பெருங்காய பவுடர் ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை நைசாக அரைத்து மாவில் கலக்கவும் .அடை மாவு ரெடி .தோசைக்கல்லை கல் காய்ந்ததும் ஊற்றி. இருபுறமும் சிவக்க எடுக்கவும் வெண்ணெய். வெல்லம் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள்