பூண்டு வத்தக்குழம்பு
பூண்டு 50 கிராம் (தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்) மிளகு சீரகம் தலா ஒரு ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு கடுகு பருப்பு வெந்தயம் தலா அரை ஸ்பூன் புளி எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சுத்தம் செய்து தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு. வெந்தயம். துவரம்பருப்பு ஆகியவற்றை நன்றாக வதக்கவும். பிறகு பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு உனக்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.மிளகு சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்து அதை பொடி செய்து அதில் சேர்க்க வேண்டும். சாம்பார் சாம்பார் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் சேர்த்து நன்கு கிண்டி கொதிக்க வேண்டும். வந்தவுடன் என்னை பிரிந்து தனியாக வரும் அப்பொழுது பெருங்காயத்தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.இப்பொழுது பூண்டு வத்தக் குழம்பு ரெடி.
கருத்துகள்