பனீர் ஃப்ரை
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெங்காயம் 2. தக்காளி 3. இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கி விட்டு. அரை டீஸ்பூன் மஞ்சள்தூள். ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் .ஒரு டீஸ்பூன் மல்லித்தூள். அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள். தேவையான அளவு உப்பு .சோம்புத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் .பிறகு பன்னீர் 200 கிராம் சின்ன சின்னதாக நறுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக சுருண்டு வரும்போது. ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும். பன்னீர் ஃப்ரை ரெடி. சப்பாத்தி .நாண் இவைகளுடன சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள்