பன்னீர் சாமை ஊத்தாப்பம்
இட்லி அரிசி 3 கப் .சாமை ஒரு கப். உளுந்து ஒரு கப். சேர்த்து 5 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு மிளகு சீரகம் வருது பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் தேவையான பொடியாக நறுக்கவும் .பன்னீரை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தோசை கல்லில் மாவை ஊற்றி அதன்மேல் நறுக்கிய வெங்காயம்.பன்னீர். மிளகு சீரகம் பொடி தூவி . அதன் மேல் எண்ணெய் விட்டு. இரண்டு பக்கமும் வேகவத்து எடுக்கவும். பன்னீர் சாமை ஊத்தப்பம் ரெடி. இட்லி மிளகாய் பொடி .+காரச் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள்