வரகரிசி உப்புமா

குக்கரை அடுப்பில் வைங்க 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க சூடானதும்.கடுகு அரை டீஸ்பூன். கடலைப்பருப்பு அரை டீஸ்பூன். பச்சை மிளகாய் 5 கீறிப் போட்டு ங்கு 5 வெங்காயம். பீன்ஸ்.கேரட். உருளைக்கிழங்கு. உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் ஒரு கப் நைஸாக அரிந்து அதில் சேர்த்து வதக்கவும். பிறகு வரகரிசி சேர்த்து வதக்குங்கள்.1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விட்டு.தேவையானஅளவு உப்பு. கருவேப்பிலை சேர்த்து. குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும். அடுப்பை அனைத்துவிடடு. பிறகு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து நன்றாக கிளறி.ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும். வரகரிசி உப்புமா ரெடி. தேங்காய்சட்னி.சாம்பார் .தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா