ஈசி கொஸ்து
வாணலியில் எண்ணெய் விட்டு.அதில் 3 கத்திரிக்காய். 3 தக்காளி.ஒரு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கிய பிறகு ஆறியதும் மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும்.சீரகம்.மிளகாய்.2 கருவேப்பிலை தாளித்து நீங்க அரைத்த கிரேவியை வாணலியில் விட்டு நன்றாக சுத்தி கிளறவும். பிறகு தேவையான அளவு உப்பு. மிளகாய்தூள்.1ஸ்பூன். மல்லித் தூள்.ஒரு டீஸ்பூன். சீரகத்தூள் அரை டீஸ்பூன். சேர்த்து நன்றாக வதக்கி விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தும் தோசை மாவு அல்லது அரிசி மாவு அரை டீஸ்பூன் சிறிதளவு எடுத்து அதல் கலந்து கொதிவிட்டு திக்கானது இறக்கவும்
பிறகு பெருங்காயத்தூள். சிறிதளவு மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி வைக்கவும் சூப்பரான கொத்து ரெடி. இட்லி.கோதுமை தோசை. ரவாதோசை.ஊத்தப்பம் இவை.எல்லாவற்றிறகு சேர்த்து சாப்பிடலாம்
கருத்துகள்