முந்திரி பக்கோடா
2கப் கடலை மாவு. 1 கப் அரிசி மாவு. 100 கிராம் முந்திரி பருப்பு. பச்சை மிளகாய் 3 (காரத்திற்கு தேவையான அளவு) இஞ்சி ஒரு துண்டு. உப்பு தேவையான அளவு. இஞ்சி. பச்சை மிளகாய் முந்திரி பருப்பு இவை அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு கடலை மாவு .உப்பு .அரிசி மாவுடன் சேர்த்து. பக்கோடா உதிர்த்து போடும் பதம் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும். வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். இந்த பக்கோடா கலவையை எண்ணெயில் போட்டு எடுக்கவும் . நன்கு சிவந்து வெந்ததும் தட்டில் வைத்தால் முந்திரி பக்கோடா ரெடி.
கருத்துகள்