பயறுதோசை

 [ ] முதல் நாள் இரவே 1கப். பயரை தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். மறுநாள் அதை கழுவி நன்கு சுத்தப்படுத்தி கிரைண்டரில் அரைக்கவும். அதில் 4 பச்சை மிளகாய். ஒரு துண்டு இஞ்சி. இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு தேவையான உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி மாற்றவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து. தோசைக்கல்லை அடுப்பில் போட்டு சூடு வந்ததும். அதில்.அந்த பயறு மாவை எடுத்து நைசாக தோசை உத்தவும். பிறகு அதன் மேல் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவவும். பிறகு ஒரு முடி எடுத்து அதை (ஒரு பக்கமா மூட வேண்டும். ஒரு நிமிடம் கழித்து வெந்ததும் அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். பயறு தோசை ரெடி தயிர் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

கருத்துகள்

https://www.kalaireal.xyz/2021/12/blog-post.html

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா